Skip to main content

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19

Jan 26, 2021 216 views Posted By : YarlSri TV
Image

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19 

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கம்பஹா கிளையை மூடுவதற்கு கம்பஹா பிரதேச மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.



குறித்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேர் நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்ததாக கம்பஹா சுகாதார உதவி மருத்துவ அதிகாரி ரவீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.



31 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தில் அன்டிஜென் சோதனைக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதுடன் அவர்கள் வதியும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை