மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் `மார்சிலோ ரெபெலோ`!
Jan 26, 2021 195 views Posted By : YarlSri TV
மீண்டும் போர்த்துக்கலின் ஜனாதிபதியானார் `மார்சிலோ ரெபெலோ`!
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் நேற்று முன்தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலில் தற்போதையான ஜனாதிபதியான மார்சிலோ ரெபெலோ டிசோசா (Marcelo Rebelo de Sousa) மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.
அந்தவகையில் சமீபத்திய தேர்தல்களில் இல்லாத வகையில் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானதாகக் கூறப்படுகின்றது.
மேலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கின.அதன்படி ஜனாதிபதி மார்சிலோ ரெபெலோ டிசோசா 61.5 சதவீத வாக்குகளை பெற்று தேர்தல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக இருப்பார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago