35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
Jan 28, 2021 223 views Posted By : YarlSri TV
35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதை பொருள் 1 கிலோ 5 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதுடைய பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவு பிரதமருக்கான அதிகாரத்தைக் குறைக்காது - பிரதமர் மஹிந்த ராஜபக்
-
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்!
-
தொற்றால் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்!
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago