Skip to main content

போலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

Jan 28, 2021 265 views Posted By : YarlSri TV
Image

போலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! 

போலாந்தில்  கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் போராட்டத்தில்   ஈடுபட்டனர்.



இச் சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே கருக்கலைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது.



இதனால், இச் சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா( Warsaw )பகுதியில் ஆயிரக்கணக்கானோர்  கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை