மெகசின் சிறைச்சாலை சுவர் மீது சட்டவிரோதமாக எறியப்பட்ட 54 பொதிகள் மீட்பு!
Jan 26, 2021 166 views Posted By : YarlSri TV
மெகசின் சிறைச்சாலை சுவர் மீது சட்டவிரோதமாக எறியப்பட்ட 54 பொதிகள் மீட்பு!
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது 54 பொதிகள் வீசப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகளில் 47 கையடக்கத் தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்கத் தொலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் 57 மின்கலங்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதைப் பொருள் பொதிகள் 37, போதை மாத்திரைகள் 07, 569 புகையிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 71 சிகரட்டுகள், 14 லைட்டர்கள், 7 பீடிக் கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபானத் போத்தல் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago