பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ்!
Dec 29, 2020 217 views Posted By : YarlSri TV
பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ்!
பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு இலங்கைக்குள் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு அங்கு அடையாளம் காணப்பட்ட புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்றும் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் ஹோட்டல்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தப் படுகின்றார்கள் என்றும் பின்னர் வீடுகளில் மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு புதிய கொரோனா தொற்றின் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: எதிர்வரும் 8ஆம் திகதி சமர்பிப்பு!
-
உள்நாட்டு போருக்கு மத்தியில் நடந்த தேர்தல்- சிரியா அதிபராக 4வது முறையாக ஆசாத் தேர்வு!
-
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago