கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று பரிதாபம்!
Dec 19, 2020 213 views Posted By : YarlSri TV
கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று பரிதாபம்!
லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் பதிவாகியுள்ளது.
கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக இளைய குழந்தை இதுவாகும். இந்த குழந்தையின் உடலும் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 8ஆம் திகதி, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்தனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago