தயாராகிவரும் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை!
Dec 07, 2020 208 views Posted By : YarlSri TV
தயாராகிவரும் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை!
கண்டியில் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கையை புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் பணிமனையின் நிபுணர்கள் குழு தயாரித்து வருகிறது.
இந்த அறிக்கை எதிர்வரும் 4 திங்களுக்குள் முன்வைக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் டி.சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி – திகன பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம், ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago