யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.!
Nov 30, 2020 265 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.!
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் பருத்தித்துறை பிரதேசபிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த தினங்களில் பெய்த அடைமழை காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு நிலையில் வாழ்ந்து வரும் தெரிவுசெய்யப்பட்ட 60குடும்பங்களுக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குப்பட்ட20 குடும்பங்களுக்கும்சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 30 குடும்பங்களுக்கும் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 110 உலர்உணவு பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் ,மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago