நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று!
Nov 29, 2020 273 views Posted By : YarlSri TV
நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 17 ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 877 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வரும் அதேவேளை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago