கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
Nov 29, 2020 269 views Posted By : YarlSri TV
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மாவட்டச் செயலர் தலைமையில் நாளை உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது.அதற்கு இடையில் கிளிநொச்சியில் அண்மையில் வயோதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியினரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளன.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நாளை திங்கட்கிழமை இடம்பெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பாடசாலைகளை இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது!
-
கத்தி முனையில் மிரட்டி 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்...!
-
சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது - மனோ கணேசன்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago