ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அபராதம்!
Nov 28, 2020 271 views Posted By : YarlSri TV
ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அபராதம்!
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், விளையாடிய இந்தியக் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை, அபராதம் விதித்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்கள், 50 ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சிட்னி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago