திருநங்கை அப்ஸரா ரெட்டி அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
Nov 20, 2020 239 views Posted By : YarlSri TV
திருநங்கை அப்ஸரா ரெட்டி அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமானவர் திருநங்கை அப்ஸரா ரெட்டி. அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவிலும், அதன்பின் டிடிவி தினகரனின் அமமுகவிலும் இருந்து பணியாற்றினார்.
பின்னர் அமமுகவிலிருந்து விலகிய இவர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடனே அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் அப்ஸரா ரெட்டி தற்போது காங்கிரசிலிருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் போது, ஓபிஎஸ் – ஈபிஎஸ் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணையவுள்ளாராம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago