நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீள பெறப்பட்டது- ந. சிறிகாந்தா
Nov 23, 2020 246 views Posted By : YarlSri TV
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீள பெறப்பட்டது- ந. சிறிகாந்தா
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டதாக சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடாத்தும் ஒவ்வோருவர் உட்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.இன்று மூன்றில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர்
விண்ணப்பத்தை மீளப்பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்த எனினும் போலீசார் இருக்கு பாரு மணிமேகலை பெற்றமை தொடர்பில் நாம் கேள்வி எழுப்பிய போதும் அதற்கு போலீசாரால் பதில் எதுவும் கிடைக்கவில்லை
ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் அடிப்படையில் போலீசார் இனியாவது இவ்வாறான நிகழ்வுகளை தடை செய்வதற்கான மனுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதை நிறுத்த வேண்டும் அதோடு ஏனைய நீதிமன்றங்களில் சமர்ப்பித்த மனுக்களையும் மீளப் பெறவேண்டும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை அப்படியே என் தொடர்பில் பொலிஸார் சாதகமான முடிவினை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் மல்லாகம் நீதிமன்றில் குறித்த நினைவேந்தல் விடயம் தொடர்பில் நிபந்தனைகளுடன் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதே போல் எண்ணி அனைவரும் நீதிமன்றங்களிலும் பொலிஸார் தமது மனுக்களைப் பெற வேண்டும் எனவும் தான் கோரிக்கை விடுவதாகவும் அவர் தெரிவித்தார்
தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வினை பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு அமைதியாக நினைவு கூறும் படி தீர்மானம் எடுத்துள்ளோம் எனினும் நாளுக்கு நாள் நாட்டில் முடிவுகள் மாறிக் கொண்டு வருவதன் காரணமாக நாளை மீண்டும் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி பொது மக்களுக்கு என்ன அழைப்பு விடுவது என்பது தொடர்பில் ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago