அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணி வாழ்த்தியுள்ளது!
Nov 09, 2020 284 views Posted By : YarlSri TV
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணி வாழ்த்தியுள்ளது!
இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக, நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசை வாழ்த்துகிறோம் என அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல் இலங்கை கட்சி தமிழ் தேசியக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமைக்கு உரியவர். அமெரிக்காவில் குடியேறியவர்களில் முதல் துணை ஜனாதிபதி, முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க, ஆசிய- ஆப்பிரிக்க, இந்திய- அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய முதன்மைகளுக்கும் சொந்தக்காரர்.
கமலா கடந்த ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முதலே, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூகம் அவரைத் தங்கள் உறவாக நினைத்து சமூக வலைதளங்களில் வாழ்த்தி வந்தது. தற்போது அவரது வெற்றியைக் கொண்டாடுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago