வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!
Nov 05, 2020 251 views Posted By : YarlSri TV
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒருதொகுதி கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தபோதே கடற்படை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கடற்படை தற்போது பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பளை போலீசார் சம்மந்தப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதி மன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago