Skip to main content

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!

Nov 05, 2020 251 views Posted By : YarlSri TV
Image

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்! 

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒருதொகுதி கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தபோதே கடற்படை கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட இருவரையும் கடற்படை தற்போது பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.



பளை போலீசார் சம்மந்தப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதி மன்றில்  முற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை