Skip to main content

யாழ் நல்லூர் பகுதியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தல்!

Nov 01, 2020 246 views Posted By : YarlSri TV
Image

யாழ் நல்லூர் பகுதியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தல்! 

யாழ் நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளான



கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும்



நிலையில் 



குறித்த நல்லூர் பகுதியில்



தொற்றுக்குள்ளானவருடன்தொடர்பினை



பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி நாவற்குழி தெற்கு  பகுதிகளில் இரண்டு குடும்பங்கள்சுய தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.



கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் கொரானா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்ட  வர்த்தகரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் 



பணியாளர்களின் குடும்பங்களில் இன்றைய தினம் சுயதனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளனர் சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை