தமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது அறிவித்துள்ளது!
Oct 31, 2020 256 views Posted By : YarlSri TV
தமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது அறிவித்துள்ளது!
தமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது அறிவித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் என் கண்ணன், ஜே. மகேஷ் மற்றும் எஸ்.பி எஸ்.அரவிந்த், டி.எஸ்.பி பண்டரிநாதன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் எம். தாமோதரனுக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசு தினத்தையொட்டி, சிறப்பாக செயல்பட்ட 23 காவல் அதிகாரிகள் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago