Skip to main content

காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்!

Oct 30, 2020 232 views Posted By : YarlSri TV
Image

காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்! 

கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை தேடி ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் ஐ போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வராமல் கடற்படையினரின் உதவியுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை