யாழ்ப்பாணம் சுன்னாகம் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்!
Oct 29, 2020 286 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் சுன்னாகம் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்!
புதிதாக அமைக்கப்பட்ட சந்தைத் தொகுதியில் ஏற்கனவே தமக்கு வழங்கப்படும் சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தினால் அதனை தீர்த்து வைக்குமாறு என்று தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர் இன்று காலை சந்தை பகுதிக்கு வந்த சுன்னாகம் பொலிசார் மற்றும் ராணுவத்தினர் சந்தை வியாபாரிகளை அழைத்து வலி தெற்கு பிரதேச சபை தலைவரோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர்
இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுகூடி ஒரு முடிவை அறிவிப்பதாக சுன்னாகம் பிரதேச சபை என்னுடைய தவிசாளர் தர்ஷன் தெரிவித்துள்ளார்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago