லாரியில் கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Oct 22, 2020 261 views Posted By : YarlSri TV
லாரியில் கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை
மேற்கொண்டனர். அப்போது, லாரியில் 16 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மார்த்தாண்டம் பகுதியை ஓட்டுநர் விஜில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், விஜிலை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago