மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
Oct 09, 2020 244 views Posted By : YarlSri TV
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அண்மையில் கொரோனா உறுதியானதால் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதியானது. அதனால் இருவரும் ஒரே மருத்துமனையில் கொரோனா சிகிச்சை பெற்று, கடந்த 2ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago