முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்!
Oct 11, 2020 296 views Posted By : YarlSri TV
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்!
அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.கட்சியில் தற்போதுள்ள சூழலையும், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியையும் கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமியே வரும் தேர்தலில் களம்காண உள்ளார்.
இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் ரவி மரியா ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன், நடிகர் மனோ பாலா, நடிகை விந்தியா உள்ளிட்டோரும் முதல்வர் பழனிசாமிக்கு நேரில் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago