மட்டக்களப்பு வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்களா?
Oct 10, 2020 237 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பு வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்களா?
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்டபட்ட பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்களா என இன்று (10) பொலிஸார் ஈடுபட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் பொலிசார் ஈடுபட்டுவருகின்றனர் இதற்கமைய மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் இன்று காலை மட்டக்களப்பு நகர், திருகோணமலைவீதி மற்றும் பஸ்தரிப்பு நிலையம் போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சென்று வர்த்தக நிலையங்களின்; உரிமையாளர்கள்;, கடமையற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்று தடுப்பு சகாதார முறையை பின்பற்றுகின்றார்களா என சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்
இதன் போது பல வர்தகநிலையங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் முககவசம் அணியாது இருப்பதை கண்டுபிடித்துள்ள பொலிசார் அவர்களுக்கு முககவசம் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடுமாறும். உணவகங்களில் நான்கு. நான்கு பேருர்களாக உள்வாங்கி உணவு வழங்குமாறும் கடையில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கிடையில் இடைவெளியை பேணி பொருட்களை விற்பனை செய்யுமாறும் கடையின் முன்பகுதியில் கைகழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago