பாலியல் வன்கொடுமை- மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்!
Oct 06, 2020 278 views Posted By : YarlSri TV
பாலியல் வன்கொடுமை- மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் உடலில் முள் செடிகள் மற்றும் இரும்பு உடை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்தும், உத்தரபிரதேசத்தில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாணவர்கள் இரும்பிலான ஆடைகளை அணிந்தும், முள் செடியை உடலில் சுற்றியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago