Skip to main content

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட நபர்!

Oct 05, 2020 254 views Posted By : YarlSri TV
Image

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த ஒன்பதாம் மாதம் 23 ஆம் திகதி ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வைத்தியர்கள் வழமைக்கு கொண்டுவந்திருந்தனர்.



குறித்த சம்பவம் வடக்கு மாகாணத்தில் முதல்முறையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடக்கது.



யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினரே சிகிச்சையினை வெற்றிரமாக செய்துள்ளனர்.



குறித்த விடையம் தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.



..........................



கட்:



01.



யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி.



02.



யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன்.



03.



சிகிச்சை அழிக்கட்ட நபர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை