உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது!
Oct 08, 2020 267 views Posted By : YarlSri TV
உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது!
ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதம தபாலகத்தில் இன்றைய தினம் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
யாழ் பிரதம தபாலக அதிபர், யாழ் மாவட்ட பிரதம தபால்அதிபர், பிரதேச பிரதம அஞ்சல் அத்தியட்சகர் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்குயாழ்ப்பாண பிரதம தபாலக உத்தியோகத்தர்கள் இரத்ததானம் வழங்கினர்
குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் சேவை பணியாளர்கள் ரத்ததானம் வழங்கியிருந்தனர் ..
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago