தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம்!
Oct 05, 2020 245 views Posted By : YarlSri TV
தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம்!
உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திராவிட கழக மகளிரணி மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உ.பி. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உ.பி. அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago