தனது அயராத முயற்சியினால் புலமைப்பரிசில் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மாணவி!
Oct 04, 2020 243 views Posted By : YarlSri TV
தனது அயராத முயற்சியினால் புலமைப்பரிசில் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மாணவி!
தனது அயராத முயற்சியினால் புலமைப்பரிசில் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மாணவி
பாகிஸ்தானின் ‘ஜின்னா புலமைப்பரிசில்’ வேம்படி உயர்தரப் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி.அபர்ணா கருணாகரன் தகுதிபெற்றுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் திறம்பட செயற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த ‘ஜின்னா புலமைப்பரிசில்’ யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி.அபர்ணா கருணாகரன் தகுதிபெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் தோற்றி 3A பெறுபேற்றினையும் தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றிருந்தார்
இலங்கைக்கான பாகிஸ்தானியஉயர்ஸ்தானிகர் முகமட் சாத் கட்டாகின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Attachments area
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago