இந்தியா சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 12ம் தேதி நடைபெற உள்ளது!
Oct 04, 2020 235 views Posted By : YarlSri TV
இந்தியா சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 12ம் தேதி நடைபெற உள்ளது!
இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
படைகளை குறைத்து பதற்றத்தை தணிக்கவும், எல்லையில் முன்பு இருந்த நிலைமையை பராமரிப்பது தொடர்பாகவும் படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் செக்டாரில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago