பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்!
Sep 27, 2020 246 views Posted By : YarlSri TV
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்!
திருச்சி இனாம் குளத்தூர் அருகே பெரியார் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி செருப்பு மாலை போட்டு அவ மரியாதை செய்தனர்.
இது பெரியார் உணர்வாளர்கள், பொதுமக்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவதை கண்டித்தும் திருச்சி பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago