கேரளாவில் 60 தெரு நாய்களை வளர்க்கும் மூதாட்டியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்!
Sep 24, 2020 339 views Posted By : YarlSri TV
கேரளாவில் 60 தெரு நாய்களை வளர்க்கும் மூதாட்டியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்!
கேரளாவில் 60 தெரு நாய்களை வளர்க்கும் மூதாட்டியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
கேரளாவின் கோட்டையத்தைச் சேர்ந்த ருக்மணியம்மா என்கிற அந்த மூதாட்டி, அப்பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தினமும் உணவிட்டு வளர்த்து வருகிறார். நாய்களை அடைப்பதற்கு என தன் வீட்டில், இடம் ஒதுக்கி அவற்றுக்கு தனித் தனி ஷெல்ப் கட்டியுள்ளார்.
காலை, மாலை நேரங்களில் மட்டும் அவற்றை வெளியே உலவ விட்டு மற்ற நேரங்களில் அவற்றுக்கான குடிலில் அடைத்து விடுகிறார். அவற்றுக்கு உணவு, பிஸ்கட் ஆகியவற்றையும் ருக்மணியம்மா அளித்து வருகிறார்.
தெரு நாய்களை வளர்ப்பது கடினமானதுதான், சில நேரங்களில் கடித்து விடும். ஆனால் அவற்றை வளர்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என ருக்மணியம்மா கூறுகிறார். அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago