எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்!
Sep 25, 2020 267 views Posted By : YarlSri TV
எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்!
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 51 நாட்களாகச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரின் இதய துடிப்பு, நாடி துடிப்பு சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை எஸ்பி ஷைலஜா ஆகியோர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். அத்துடன் கூடுதல் காவல் ஆணையர் அருண் எம்ஜிஎம் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பதட்டம் அடையத் தொடங்கியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago