ஒரு கோடி பனை விதைகள் நடவு வேர்களின் லட்சியப் பயணம்!
Sep 21, 2020 276 views Posted By : YarlSri TV
ஒரு கோடி பனை விதைகள் நடவு வேர்களின் லட்சியப் பயணம்!
சமூக ஆர்வலர்கள், மற்றும் வேர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இணைந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் ஏரியில் சீமைகருவேலமரங்களை அகற்றி ஏரியை தூய்மை செய்து, பனைவிதைகளை நட்டு வைத்தனர்.
பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரும், காவல் துறை துணை கண்காணிப்பாளரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெசிபி மூலம் ஏரியில் சீமைகருவேலமரங்கள் அகற்றும் பணியும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு கொடி பனை விதைகள் நடவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் வேர்கள் இயக்கம், செட்டியப்பனூர் ஏரியைத்தொடர்ந்து ஒரு வாரம் வாணியம்பாடி வருவாய் கோட்டத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் 25ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago