மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது!
Sep 22, 2020 266 views Posted By : YarlSri TV
மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது!
வங்காள விரிகுடாவை அண்மித்த கடற் பிராந்தியங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர வங்காள விரிகுடாவின் மத்திய, கிழக்கு, வட கிழக்கு கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதால்,
ஆழமான கடற்பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என ஒரு நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago