பருவமழை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
Sep 20, 2020 267 views Posted By : YarlSri TV
பருவமழை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சார் ஆட்சியர் காஞ்சனா, அ.முத்தையா மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களும் பங்கேற்றனர்.
பேரிடரில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று செயல்முறை செய்து காட்டப்பட்டது. அனைத்து அரசு அலுவலர்கள் அதனைக் கண்டு விழிப்புணர்ச்சியோடு இருந்தனர்.
இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடனும் மற்றும் விழிப்புணர்ச்சியோடும் பார்த்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago