Skip to main content

திலீபன் நினைவேந்தல் விவகாரம் – தமிழ் கட்சிகளின் கூட்டிணைவில் ஜனாதிபதிக்கு கடிதம்!

Sep 19, 2020 281 views Posted By : YarlSri TV
Image

திலீபன் நினைவேந்தல் விவகாரம் – தமிழ் கட்சிகளின் கூட்டிணைவில் ஜனாதிபதிக்கு கடிதம்! 

தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை நீக்குமாறு வலியுறுத்தி



தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளின் கூட்டிணைவில் ஜனாதிபதிக்கான கடிதம் இன்று கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



வ.இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, ப்ளொட்,) தமிழ் தேசிய மக்கள் முன்னணி,



ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம் தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை