5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்
Sep 15, 2020 235 views Posted By : YarlSri TV
5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி அருகே ராசிபுரம் காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த தோஸ்த் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் குட்காவும் 2 மூட்டைகள் பான்மசாலாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்குமென தெரிகிறது.
ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோவில் இருந்த சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் (30) பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த கணபதி (47) மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த நிர்மல்சிங் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது என்ற விசாரணையை அவர்களிடம் துவக்கியுள்ளனர்.
விசாரணையின் முடிவில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago