Skip to main content

வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்!

Sep 16, 2020 234 views Posted By : YarlSri TV
Image

வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்! 

தேர்தல் நேரத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், மின்னணு வாக்கு பதிவு முறையை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில்வே நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தந்சை மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை நிறுவன தலைவர் சதாசிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப் பெரிய மோசடி நடைபெறுவதாகவும் , மீண்டும் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.



வருகின்ற தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை