அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!
Sep 08, 2020 250 views Posted By : YarlSri TV
அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!
வரட்சியின் பின்னரான திடீர் மழையினால் தக்காளி செய்கையாளர்கள் பாதிப்பு
அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
நீண்ட வரட்சி நிலையின் பின்னர் அண்மையில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக தமது தக்காளி பழங்கள் அழுகி பழுதடைந்துள்ளதோடு சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி தக்காளி செய்கையாளர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார்
குறிப்பாக தக்காளி செடியினை ஒரு வகையான பங்கஸ் நோய் தாக்குவதனால் அதனாலும் தமது செய்கையில் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago