இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளார்!
Sep 11, 2020 261 views Posted By : YarlSri TV
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளார்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோரை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சந்திப்பில் சந்தித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் இந்தியா தரப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அவர் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் எல்லை பிரச்சனை தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார். தற்போது இந்த கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.
4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக ரஷியா சென்றடைந்த அவரை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றப்பின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்ஷங்கர், சீன மந்திரி வாங் யி சந்தித்து பேசினார். ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான சந்திப்பில், எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago