நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பரிந்துரைத்துள்ளார்!
Sep 10, 2020 252 views Posted By : YarlSri TV
நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பரிந்துரைத்துள்ளார்!
அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த வலதுசாரி "முன்னேற்றக் கட்சி'யின் எம்.பி. கிறிஸ்டியன் டிப்ரிங்-ஜெட்டே இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லுறவு ஒப்பந்தம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தமைக்காக, டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், நோபல் தேர்வுக் குழு இதுதொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவர்களை, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகப் பேராசியர்கள், ஏற்கெனவே நோபல் பரிசு பெற்றவர்கள் பரிந்துரைக்கலாம்.
அந்தப் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago