புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!
Sep 10, 2020 275 views Posted By : YarlSri TV
புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!
புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
ஏர்வாடா மத்திய சிறையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கென தனிச்சிறை ஒன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோடி உள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago