Skip to main content

புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!

Sep 10, 2020 275 views Posted By : YarlSri TV
Image

புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோட்டம்! 

புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 



ஏர்வாடா மத்திய சிறையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கென தனிச்சிறை ஒன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோடி உள்ளனர். 



வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை