அரசு மருத்துவமனைகளில் 2,41,615 பேருக்கு அவசரகால சிகிச்சை -
Sep 05, 2020 248 views Posted By : YarlSri TV
அரசு மருத்துவமனைகளில் 2,41,615 பேருக்கு அவசரகால சிகிச்சை -
கடந்த மார்ச் மாதம் முதல் அரசு மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை பிரிவில் எந்த தாமதம் இல்லாமல் விபத்து உள்ளிட்ட அவசர காலசிகிச்சைக்காக 1,52,188 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதில் 63,633 நோயாளிகளுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷம் ,தீ காயம் ஏற்பட்ட 52,849 நபர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாகவும் 19,947 பாம்பு கடி சிகிச்சையும் 4,494 பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சையும், 4,432 நபர்களுக்கு மாரடைபிற்கான சிகிச்சையும், 7,775 நபர்களுக்கு பக்கவாதத்திற்கான சிகிச்சையும் கொரோனா காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா காலத்தில் மொத்தமாக அரசு மருத்துவமனைகளில் 2,41,615 பேருக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago