திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது!
Sep 07, 2020 234 views Posted By : YarlSri TV
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது!
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கைதானவர் பாற்பண்ணை பகுதியினை சேர்ந்தவர் என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 65மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago