வங்கதேச தலைநகர் தாகா அருகே மசூதியில் 6 ஏசி வெடித்து 12 பேர் பலி!
Sep 06, 2020 221 views Posted By : YarlSri TV
வங்கதேச தலைநகர் தாகா அருகே மசூதியில் 6 ஏசி வெடித்து 12 பேர் பலி!
வங்கதேச தலைநகர் தாகா அருகே, நாராயண்கஞ்ச் நதிக்கரை துறைமுகம் உள்ளது. இதன் அருகே உள்ள மசூதியில் ேநற்று முன்தினம் இரவு வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மசூதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். உள்ளே படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அன்றிரவே, சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். நேற்று காலை மேலும் 11 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைப்பது கடினம் என சந்தேகிக்கப்படுகிறது. மசூதியில் இருந்த 6 ஏசிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
15 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
15 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago