Skip to main content

திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது!

Sep 02, 2020 265 views Posted By : YarlSri TV
Image

திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது! 

திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்றதாக வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.



சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை வனச்சரகர் பட்டாபி தலைமையில் தலகொணா வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை சுமந்தபடி வந்ததாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கோபால் ராமகிருஷ்ணா, அப்பாசாமி, வெள்ளி முத்துநாதம் மற்றும் குப்புசாமி செளந்தரராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

20 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை