திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது!
Sep 02, 2020 265 views Posted By : YarlSri TV
திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது!
திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்றதாக வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை வனச்சரகர் பட்டாபி தலைமையில் தலகொணா வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை சுமந்தபடி வந்ததாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கோபால் ராமகிருஷ்ணா, அப்பாசாமி, வெள்ளி முத்துநாதம் மற்றும் குப்புசாமி செளந்தரராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago