பச்சேரகம் மாவட்டத்தில் கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!
Sep 03, 2020 223 views Posted By : YarlSri TV
பச்சேரகம் மாவட்டத்தில் கண்ணிவெடி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 55 வயதான தந்தையும் , 19 வயதான மகனும் உள்ளனர். பச்சேரகம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கண்ணிவெடி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கண்ணிவெடி தாக்குதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு தலிபான் உள்ளிட்ட எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago