ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 4 மணி நேரம் விசாரணை!
Aug 31, 2020 273 views Posted By : YarlSri TV
ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 4 மணி நேரம் விசாரணை!
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை
செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) காலை முன்னிலை ஆகியிருந்தார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 4 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago