Skip to main content

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது!

Aug 31, 2020 278 views Posted By : YarlSri TV
Image

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது! 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசு அன்லாக்-4 என்று விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும். 8 மணி வரை அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும். இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். செப்.1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்தபடி இரவில் ஊரடங்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், நாராயணசாமி தனது டிவிட்டரில் பக்கத்தில், ‘செப்டம்பரில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது’ என்று பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை